முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் : சட்டமா அதிபர் திணைக்களம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வாக்குமூலத்தையும் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) பதிவு செய்யும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (6) நீதிமன்றத்தில் தெரிவித்தது. தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சிஐடி சார்பில் முன்னிலையான துணை … Continue reading முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் : சட்டமா அதிபர் திணைக்களம்!